News Update :

காமராஜர் ஒரு சகாப்தம்

Thursday, August 29, 2013

இவர் இறந்த பின்,

இவரது உடலை பூமி எடுத்து கொண்டது.

வாகனத்தை காங்கிரஸ் கட்சி எடுத்து கொண்டது.

வீட்டை, வீட்டு உரிமையாளர் எடுத்து கொண்டார்.

ஆனால், இவரது பெயரை மட்டும்

வரலாறு எடுத்து கொண்டது……..

உம்மைப்போல் நீர் ஒருவர் மட்டுமே…

உம்மைப்போல்,

யாரும் மாறப்போவதில்லை…

இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை….

உமது ஆட்சி காலத்தில் இருந்தது போல்

தமிழகமும் சிறக்கப்போவதில்லை……
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.