மோடி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு கட்டண வசூல் செய்வது மகாத்மா காந்தியை பின்பற்றுவதாகும்” என்று சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் வசூலாகும் கட்டணம் பா.ஜ.க வின் வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் கட்டணம் செலுத்தி மோடியின் கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார்.” என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் வசூலாகும் கட்டணம் பா.ஜ.க வின் வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் கட்டணம் செலுத்தி மோடியின் கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார்.” என்று அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment