இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள கடல் சார்ஆய்வு மையத்தில் பணியாற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி வீரபத்திர ராமநாதனுக்கு 2013ம் ஆண்டுக்கான
சுற்றுச் சூழல் விருது தட்ப வெப்பம் மாறுதல் தன்மை குறித்து மிக சிறப்பாக எடுத்து உரையாற்றியதற்காக வழங்கப்படுகிறது.
கலிபோர்னியாவில் உள்ள கடல் சார்ஆய்வு மையத்தில் பணியாற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி வீரபத்திர ராமநாதனுக்கு 2013ம் ஆண்டுக்கான
சுற்றுச் சூழல் விருது தட்ப வெப்பம் மாறுதல் தன்மை குறித்து மிக சிறப்பாக எடுத்து உரையாற்றியதற்காக வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment